புதுச்சேரியில் அனைத்து துறைகளும் மக்களின் குறைகளை நேராக கேட்கவேண்டும், அதற்கான அரசானை.
Views: 313 சமூக ஆர்வலர்களே, சமூக அமைப்புகளே, பொது நல தொண்டு நிறுவனங்களே, சேவை அமைப்புகளே. நீங்கள் அவசியம் இதை தெரிந்து கொள்ள வேண்டும். நாமே இதை தெரிந்து கொள்ளாவிட்டால், பாமர மக்களுக்கு இது எப்போது புரியும்? சட்டங்களும், அரசாணைகளும், நமக்கு ஆதரவாகத் தான் இருக்கின்றன. அவற்றை நாம் தெரிந்து வைத்து கொள்ள வில்லை. தயவு செய்து இதை முழுமையாக படிக்கவும் அனைவருக்கும் பகிரவும். அனைவருக்கும் விழிப்புணர்வு அளிக்கவே ஆம் ஆத்மி கட்சி, இந்த பணியை செய்கிறது … Continue reading புதுச்சேரியில் அனைத்து துறைகளும் மக்களின் குறைகளை நேராக கேட்கவேண்டும், அதற்கான அரசானை.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed